Thursday, November 29, 2007

நேசம் மறந்த நெஞ்சம்!!

வானம் வேண்டா நிலவு
ஈர மேகம் வெறுத்த பூமி
தென்றல் தழுவா சோலை
புல்வெளி காண பணித்துளி

கடலைச் சேராத நதி
கறைக்கு வாராத ஓடம்
பகலைப் பாராத தாமரை
இரவில் மலராத அல்லி

கீதம் பாடாத குயில்
விண்ணைத் தொடாத கிளி
தேண்சுவை கசந்த தேணீ
மழைத்துளி சுட்ட ம்யிலிறகு