Friday, March 05, 2010

உன்னகாக.........

உன் கண்களில்
என்னை மறந்தேன்
உன் மொழிகளில்
நான் சிவந்தேன்

உன் மௌனங்களில்
உயிர் கரைந்தேன்
உன் பிரிவில்
முழுதாய் மடிந்தேன்

உன்னை தெரியுமென
கர்வம் என்னக்கு
இன்று உன்னை தெரியாமல்
தொலைத்த தவிப்பு எனக்கு

உன் நினைவுகளை
நான் தேடும் நொடிகள் அனைத்தும்
உன் வாழ்வில்
சுகம் பல சேர்க்க வரம் வேண்டி
என் பிரார்த்தனைகள்!!