தமிழோசை
Sunday, June 20, 2010
சுமை
பூமி தொட்ட
முதல் மழையை
மண் மறந்தது
கொடியில் பூத்த
முதல் மலரை
கிளைகள் உதிர்த்தது
முத்தம் இட்ட
முதல் வண்டை
மலர்கூட பிரிந்தது
பாழும் இதயம் தொட்ட
முதல் காதலை
ஏன் உயிர் இன்னும் சுமக்குது
1 comment:
பா.சண்முகம்
said...
NICE
4:19 AM, August 31, 2010
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
NICE
Post a Comment