Tuesday, January 11, 2011

வரி கேடு

கோடிகளில் புரளும்
தனவான்களில் எல்லாம்
கொடுப்பவர் கொஞ்சம்
கொள்பவர் மிச்சம்
கொடுப்பவர் கொடுப்பதும்
கொள்ளையில் கொஞ்சம்

குருதியை கறைத்து
கூட்டை வறுத்தி
வேர்வையில் வாடும்
உழைப்பவர் கொடுப்பதோ
கோமணம் வாங்க
விற்பனை வரி 12 .5 சதம் !!!!

1 comment:

Anonymous said...

அறிவு ஜீவிகளுக்கு இருக்கும் பசி உங்களுக்கு ஏற்பட்டபிறகு
அற்ப ஜீவிகளிடத்தில் உங்கள் பசியைக்
காட்டியது உமது குற்றமில்லையா?