Tuesday, August 26, 2008

ஹைக்கூ

தனிமை

விரையமாகும் போதும்
வளர்ந்து கொண்டே போகும்
வேண்டாத செல்வம்

போர்

காதலில் மயங்கும்
இதயம் - அதை
சொல்லத் தயங்கும்
உதடுகள்

முதிற் கன்னி

கனவுகளை கருவாக்கி
கண்களில் சுமந்து வரும்
நித்திய கற்பினி

மரணம்

முடியாத இரவுகளில்
கலையாத நித்திரை

பிறப்பு

முண்ணுறு திங்கள்
தேயாது வளரும்
முழு நிலவு







5 comments:

gils said...

mudirkanni poem nachhu...welgum back to bloggin :))

Unknown said...

very nice hiku kavithai. i like this.

வில் சுக பாண்டியன் வலைக்களம் said...

அருமையான பதிவு!
வளர்க எம் நிலமகளின்
தமிழ் ஆளுமை!!

Anonymous said...

விழுந்த வலி
தீருவதற்குள் துரத்தும் காற்று
பாவம் இலை.

இதையே எழுத்தாளர் சுஜாதா ஹைக்கூ அல்ல என்று கூறியுள்ளார்.

உங்கள் கவிதைகள் ஹைக்கூ அல்ல. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தவறான ஹைக்கூவின் அர்தத்திற்குள் சிக்கிக் கொண்டுவிட்டால் அதிலிருந்து மீளுவது மிகக் கடினம் என்பதால் இதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

Anonymous said...

விழுந்த வலி
தீருவதற்குள் துரத்தும் காற்று
பாவம் இலை.

இதையே எழுத்தாளர் சுஜாதா ஹைக்கூ அல்ல என்று கூறியுள்ளார்.

உங்கள் கவிதைகள் ஹைக்கூ அல்ல. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தவறான ஹைக்கூவின் அர்தத்திற்குள் சிக்கிக் கொண்டுவிட்டால் அதிலிருந்து மீளுவது மிகக் கடினம் என்பதால் இதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.